தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வழக்கில் ஆகஸ்ட் 5ஆம் தேதி இறுதி விசாரணை: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வழக்கில் ஆகஸ்ட் 5ஆம் தேதி இறுதி விசாரணை என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. 2019 ஜூனில் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் 5-ல் முழு விசாரணையையும் நடத்தி முடித்து விடலாம் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: