விழுப்புரம் சிக்னல் அருகே உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ.வங்கிக்கு கிளை மூடல்

விழுப்புரம்: விழுப்புரம் சிக்னல் அருகே உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ.வங்கிக்கு கிளை மூடப்பட்டுள்ளது. வங்கி மேலாளர் உள்பட 3 பேருக்கு கொரோனா பாதித்ததை அடுத்து வங்கிக் கிளை தற்காலிகமாக மூடப்பட்டது.

Related Stories: