தஞ்சை காவேரி நகரில் இயங்கிய தற்காலிக காய்கறி சந்தை புதிய பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம்

தஞ்சை: தஞ்சை காவேரி நகரில் இயங்கிய தற்காலிக காய்கறி சந்தை புதிய பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. வியாபாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து புதிய பேருந்து நிலையத்திற்கு சந்தை மாற்றப்பட்டுள்ளது.

Related Stories: