கோவையில் அடுத்தடுத்து 6 கோவில்களுக்கு முன்பு தீ வைத்த நபர் கைது

கோவை: கோவையில் அடுத்தடுத்து 6 கோவில்களுக்கு முன்பு தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலத்தில் வைத்து கஜேந்திரனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: