மெக்ஸிகோ நாட்டில் புதிதாக மேலும் 6,406 பேருக்கு கொரோனா பாதிப்பு

மெக்ஸிகோ : மெக்ஸிகோ நாட்டில் புதிதாக மேலும் 6,406 பேருக்கு கொரோனா பாதிக்கக்கப்பட்டுள்ளது. மெக்ஸிகோவில் ஒரேநாளில் 668 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 37,574-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: