கேரளாவில் சில இடங்களில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளது; முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரளாவில் சில இடங்களில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம் மாவட்டத்தின் பூனதுரா, புலவிலா பகுதிகளில் சமூக பரவல் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Stories: