கோவையில் பெரியார் சிலைக்கு காவிச் சாயம் பூசிய விவகாரம்.: தலைவர்கள் கண்டனம்

சென்னை: பெரியார் சிலையை அவமதிப்பு செய்தவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். பெரியார் சிலைக்கு காவிச் சாயம் பூசியவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீ.வீரமணி தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் முக்கிய பிரச்சனைகளை திசைத்திருப்பவே இதுபோன்ற செயல் நடைபெறுகிறது என்று சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்.

Related Stories: