சென்னையில் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஒருவருக்கு அரிவாள் வெட்டு

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அரிவாளால் வெட்டப்பட்ட எபினேசர் ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை முயற்சி தொடர்பாக 4 பேரை பிடித்து அரும்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: