இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு

மும்பை: இன்ஃபோசிஸ் மற்றும் வங்கிப் பங்குகள் விலை உயர்வால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் முடிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 420 புள்ளிகள் உயர்ந்து 36,472 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 122 புள்ளிகள் அதிகரித்து 10,740 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

Related Stories: