உக்கடம் காவல் நிலையம் மூடல்

கோவை: உக்கடம் காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது. கோவை உக்கடத்தில் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் காவல் நிலையம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: