கேரளாவில் இன்று ஒரே நாளில் 623 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ஒரே நாளில் 623 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 9553 ஆக அதிகரித்துள்ள நிலையில் 4880 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: