வருமான வரித்துறையில் நேரடியாக நேர்காணல் நடத்தி அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறதா?.. வருமான வரித்துறை விளக்கம்

டெல்லி: வருமான வரித்துறையில் நேரடியாக நேர்காணல் நடத்தி அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படுவதாக வரும் செய்தி தவறானது. சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது என வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. சமூக வலைதளங்களில் வரும் தவறான தகவல்களை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும் கூறியுள்ளது.

Related Stories: