தூத்துக்குடி : சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
காவலில் உள்ள 5 போலீசாரையும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.தூத்துக்குடி : சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
காவலில் உள்ள 5 போலீசாரையும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.