விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழாவில் தங்கத் தேர் இழுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த புண்ணிய தலமாகவும் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் போற்றப்படுகிறது. ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோபுரம், பெரிய தேர், பெரியாழ்வார் பாடிய கோயில், பெரியகுளம், பெரிய பெருமாள் என்று பல பெருமைகளைக் கொண்டது. இத்தகைய பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழாவில் தங்கத் தேர் இழுக்க தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் அனுமதி
- இந்து அறக்கட்டளை ஆணையர்
- தமிழ்நாடு
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டல் கோயில் ஆதிபுரா விழா
- ஆணையாளர்
- விழா
- ஆதிபுரா
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டல் கோயில்
- தமிழ்நாடு இந்து தொண்டு நிறுவனங்கள்