2 வியாபாரிகளுக்கு கொரோனா உறுதியானதால் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் மூடல்

திண்டுக்கல்: 2 வியாபாரிகளுக்கு கொரோனா உறுதியானதால் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. இன்று முதல் ஒரு வாரத்துக்கு காந்தி காய்கறி மார்க்கெட் மூடப்படுவதாக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Related Stories: