சென்னை சென்னையில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் இருந்து முதியவர் மாயமான விவகாரத்தில் காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவு Jul 14, 2020 போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னை மருத்துவமனை சென்னை: கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் இருந்து முதியவர் மாயமான விவகாரத்தில் காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் நாளை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்