சென்னையில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் இருந்து முதியவர் மாயமான விவகாரத்தில் காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவு

சென்னை: கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் இருந்து முதியவர் மாயமான விவகாரத்தில் காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் நாளை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: