சென்னையில் கொரோனா பாதிப்பால் காவல்துறை உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பால் காவல்துறை உதவி ஆய்வாளர் குருமூர்த்தி(55) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஸ்.ஐ குருமூர்த்தி உயிரிழப்பை தொடர்ந்து சென்னை காவல்துறையில் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.  மதுராந்தகத்தை சேர்ந்த குருமூர்த்தி சென்னை மேற்கு தாம்பரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

Related Stories: