நிவாரணம் வழங்கக் கோரி வாடகை வாகன உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

சென்னை : அரசு ரூ. 15,000 நிவாரணம் வழங்கக் கோரி வாடகை வாகன உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வாடகை வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Related Stories: