சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் உயிரிழப்பு

சென்னை: சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த  உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சம்பத் குமார் (62) உயிரிழந்தார்.

Related Stories: