புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரியை நியமனம் செய்தது தமிழக அரசு

சென்னை: புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறப்பு அதிகாரியாக லலிதா ஐஏஎஸ்-ஐ நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: