கொரோனா காலத்தில் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்: விஜயகாந்த்

சென்னை: கொரோனா காலத்தில் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். வாகனங்கள் இயக்கப்படாத சூழலில் வரி செலுத்த சொல்வது சுமையை அதிகரிக்கும் என கூறினார்.

Related Stories: