சென்னை: ஆன்லைன் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தினால் கண்பார்வை பாதிக்கப்படும் என்பதால் தொலைகாட்சிகால் மூலம் கல்வி கற்றுத் தரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்போது 10 தொலைக்காட்சிகள் கல்வி கற்றுத்தர தயார் நிலையில் உள்ளது எனவும் கூறினார்.