புலம்பெயர் தொழிலாளர்களை கண்டறிந்து இலவச பொருட்களை வழங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: புலம்பெயர் தொழிலாளர்களை கண்டறிந்து இலவச பொருட்களை வழங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கறிஞர் சூரியப்ரகாசம் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: