திருச்சி என்.எஸ்.பி. ரோடு, பெரியகடைவீதி, சின்னக்கடைவிதி ஆகியவை நோய்கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிப்பு

திருச்சி: திருச்சி என்.எஸ்.பி. ரோடு, பெரியகடைவீதி, சின்னக்கடைவிதி ஆகியவை நோய்கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய கடைவீதிகளை நோய்கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். சின்ன செட்டித்தெரு, கம்மாள வீதி ஆகிய சாலைகளும் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Related Stories: