கொரோனா தடுப்பு நடவடிக்கை.: சென்னை தலைமைச் செயலகம் 2 நாட்களுக்கு மூடல்

சென்னை: சென்னை தலைமைச் செயலகம் நாளையும், நாளை மறுநாளும் மூடப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெறுவதால் 2 நாட்களுக்கு தலைமைச் செயலகம் மூடப்பட உள்ளது.

Related Stories: