சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த கோரி முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கடிதம்

சென்னை: சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த கோரி முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கடிதம் அனுப்பியுள்ளார். 2005-ல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்த சேதுகால்வாய்த் திட்டம் 12 ஆண்டுகளாக முடங்கி உள்ளது. ராணுவ ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சேதுக்கால்வாயை நிறைவேற்றவது இந்தியப் பாதுகாப்புக்கு அவசியமானது எனவும் கூறினார். இலங்கையில் 700 கோடி டாலருக்கு மேல் முதலீடு செய்துள்ள சீனா துறைமுகத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. 

Related Stories: