நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம்.: ஆர்.பி. உதயகுமார்

சென்னை: நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று வருவாய் துறை அமைச்சர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். கொரோனா தொற்றால் குணமடைந்தோர் எண்ணிக்கை நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: