எஞ்சிய ஒரு தேர்வை எழுதாத +2 மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது.:அமைச்சர் தகவல்

சென்னை: எஞ்சிய ஒரு தேர்வை எழுதாத +2 மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 12ஆம் வகுப்பில் 718 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் விண்ணப்பிக்காத 34,812 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தால் எழுதலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: