உத்திரப்பிரதேச மாநிலத்தில் 8 காவலர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர்கள் இருவர் கைது

அரியானா: உத்திரப்பிரதேச மாநிலத்தில் 8 காவலர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வினய் திவாரி, கே.கே.சர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். விகாஷ் துபேவை பிடிக்க உத்திரப்பிரதேச காவல்துறை வகுத்த வியூகத்தை ரவுடிகளுக்கு துப்பு கொடுத்த வழக்கில் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: