சென்னை வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களிடம் நளினி, முருகனை பேச அனுமதிப்பது பற்றி தமிழக அரசு பதில் மனு தாக்கல் Jul 08, 2020 அரசு தமிழ்நாடு முருகன் உறவினர்கள் நளினி சென்னை: வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களிடம் நளினி, முருகனை பேச அனுமதிப்பது பற்றி தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இருவரையும் பேச அனுமதிப்பது பற்றி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
மாதவரம் மண்டலம் 24வது வார்டில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் நூலகம், ரேஷன் கடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல்
நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு
சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
ஆர்எம்டி பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா சிறந்த மாணவர்களுக்கு ரூ.35 லட்சம் பரிசு: கல்விக் குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் வழங்கினார்
களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில் கொட்டி கிடக்கிறது: கொள்ளை லாபம் சம்பாதிக்க செயற்கை முறையில் பழுக்க வைப்பதால் ஆபத்து