வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களிடம் நளினி, முருகனை பேச அனுமதிப்பது பற்றி தமிழக அரசு பதில் மனு தாக்கல்

சென்னை: வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களிடம் நளினி, முருகனை பேச அனுமதிப்பது பற்றி தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இருவரையும் பேச அனுமதிப்பது பற்றி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

Related Stories: