திருச்சி அருகே எரித்து கொல்லப்பட்ட 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை : பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

திருச்சி : திருச்சி அருகே எரித்து கொல்லப்பட்ட 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 3 மருத்துவர்கள் அடங்கிய குழு பிரேத பரிசோதனை மேற்கொண்டது. மாயமான சிறுமி நேற்று இரவு தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில், சோமரசம்பேட்டை அருகே சடலமாக மீட்கப்பட்டார்.

Related Stories: