கோவையில் ஒரேநாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை: கோவையில் செல்வபுரத்தில் ஒரேநாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா பாதித்த 27 பேரில் 18 பேர் ஒரே தங்க நகை பட்டறையில் பணியாற்றுபவர்கள் ஆகும். அனைவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: