சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் பென்னிக்ஸ் நண்பர்கள் 5 பேரிடம் சிபிசிஐடி விசாரணை நிறைவு

சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் பென்னிக்ஸ் நண்பர்கள் 5 பேரிடம் சிபிசிஐடி விசாரணை நிறைவு பெற்றது. பென்னிக்ஸ் நண்பர்கள் 5 பேரிடமும் நாளை மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸ் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: