ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று காலை சந்தித்தார் பிரதமர் மோடி

டெல்லி: ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று காலை பிரதமர் மோடி சந்தித்தார். லடாக் எல்லை பிரச்சனை, கொரோன தடுப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி, ஜனாதிபதிக்கு எடுத்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: