சென்னை தமிழகத்தில் சமூக இடைவெளியுடன் மது விற்பனை.! தமிழக அரசு Jul 03, 2020 தமிழ்நாடு தமிழ்நாடு அரசு அரசு சென்னை: தமிழகத்தில் மது விற்பனையின் போது நோய்த்தடுப்பு வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றன என்று தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், தடுப்புகள் அமைத்தும் மதுவிற்பனை செய்யப்படுகிறது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்