10 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகள் வாங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார் : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை : 10 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகள் வாங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார்.  5 லட்சம் பிசிஆர் கருவிகள் கையிருப்பில் உள்ள நிலையில், மேலும் 10 லட்சம் கருவிகள் வாங்கப்படுகிறது.

Related Stories: