நியாயத்தை நிலைநாட்டிய நீதிமன்றத்திற்கும் , எங்களுக்கு பக்கபலமாக இருந்த தமிழக மக்களுக்கும் நன்றி : ஜெயராஜின் குடும்பத்தினர்!!

சென்னை : நியாயத்தை நிலைநாட்டிய நீதிமன்றத்திற்கு சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும்  தங்களுக்கு பக்கபலமாக இருந்த தமிழக மக்களுக்கும்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் ஜெயராஜின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: