பொறுப்புணர்வு, கடமையுணர்வு, சகோதரத்துவத்துடன் மக்களை போலீசார் அணுக வேண்டும் : ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள்

சென்னை : சென்னையின் 107வது காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றுக் கொண்டார்.புதிய ஆணையரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார் ஏ.கே.விஸ்வநாதன்.பொறுப்புணர்வு, கடமையுணர்வு, சகோதரத்துவத்துடன் மக்களை போலீசார் அணுக வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் பொறுப்பில் இருந்து விடைபெறும் ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: