சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் இது பற்றி கூறியிருப்பதாவது: சாத்தான்குளம் வழக்கை சிபிஐக்கு மாற்றி பொறுப்பை தட்டிக் கழிக்காதீர்கள் முதல்வரே. குற்றவாளிகள் மேல் ஐபிசி 302-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை புலனாய்வு துறையிடம் ஒப்படையுங்கள்.