கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த அரை மணி நேரமாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி

கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த அரை மணி நேரமாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கண்ணப்பநகர், உக்கடம், சுந்தராபுரம், பீளமேடு ஆகிய இடங்களில் மழை பெய்ததால் குளிர்ச்சி நிலவுகிறது.

Related Stories: