கொரோனா பாதிப்பு தொடர்பாக சென்னை மாநகராட்சி வழக்கமாக வெளியிடும் வரைப்படத்தில் திடீர் மாற்றம்

சென்னை: கொரோனா பாதிப்பு தொடர்பாக சென்னை மாநகராட்சி வழக்கமாக வெளியிடும் வரைப்படத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மண்டல வாரியாக எவ்வளவு பேருக்கு மொத்த பாதிப்பு என இதுவரை சென்னை மாநகராட்சி வெளியிட்டது. தற்போது மண்டலங்களில் மொத்த பாதிப்பை வெளியிடாமல் எத்தனை பேருக்கு சிகிச்சை என்ற தகவல் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: