சென்னை சென்னை பெருங்களத்தூரில் தனது வயதான மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவர் தூக்கிட்டு தற்கொலை Jun 28, 2020 மரணம் சென்னை கணவர் சென்னை: சென்னை பெருங்களத்தூரில் தனது வயதான மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். மனைவி சுலோச்சனாவை கணவர் ஜெகன்நாதன் கொலை செய்துவிட்டு வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்