கொரோனா சிகிச்சைக்கு விலை உயர்ந்த ஊசி மருந்துகளை கொள்முதல் செய்ய முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை: விலைமதிப்பில்லாத உயிர்களை காக்கும் பொருட்டு கொரோனா சிகிச்சைக்கு விலை உயர்ந்த ஊசி மருந்துகளை கொள்முதல் செய்ய முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். விலை உயர்ந்த மருந்துகளை வாங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். Tocilizumab (400 mg) Remdesivir (100 mg) 1,00,000 குப்பிகள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: