சென்னையின் அண்டை மாவட்டமான செங்கல்பட்டில் இன்று நண்பகல் வரை 226 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

செங்கல்பட்டு: சென்னையின் அண்டை மாவட்டமான செங்கல்பட்டில் இன்று நண்பகல் வரை 226 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,877 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: