மதுரை மாட்டுத்தாவணி மார்கெட் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் உள்ள 1,500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பரவை காய்கறி மார்க்கெட்டில் 25-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மாட்டுத்தாவணியில் பணியாற்றும் 1,500 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: