புகழ் பெற்ற நெல்லை இருட்டுக்கடை அல்வா கடை உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை

நெல்லை: புகழ் பெற்ற நெல்லை பிரபல இருட்டுக்கடை அல்வா கடை உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்து கொண்டார். கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஹரிசிங்  தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: