பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக சைக்கிள் பேரணி: திக்விஜய்சிங் மீது போலீசார் வழக்கு பதிவு

மத்திய பிரதேசம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக சைக்கிள் பேரணி நடத்திய திக்விஜய்சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போபாலில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: