பெங்களூருவில் கொரோனா அதிகரிப்பால் சில பகுதிகளுக்கு சீல்: முதல்வர் எடியூரப்பா

பெங்களூரு: பெங்களூருவில் கொரோனா தொற்று உயர்ந்து கொணடுவருகிறது என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர சில பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Related Stories: