புதுச்சேரியில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 500-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: