ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் லஸ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடைய 5 பேர் கைது

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நர்பலில் லஸ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான தீவிரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. நேற்று இரு வேறு இடங்களில் 4 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: